புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Wednesday, October 19, 2016

தூய்மை இந்தியா

எச்சில் கையால் குழாய் திருகி
எச்சில் கைகழுவி
அதே கையால் குழாய் மூடுதற்குச்
சுத்தம் என்று பெயர்.

- ஞானசேகர்

No comments: